2014 ரீவைண்ட்! மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால்

';

2014 ஆம் ஆண்டு முதன்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

';

அவர் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் வாரணாசி தொகுதியில் போட்டியிட அவரை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி போட்டியிட்டது.

';

ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளராக இப்போது டெல்லி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக களமிறங்கினார்.

';

அவர் சுமார் 2 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில் பிரதமர் மோடி 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

';

அப்போது முதல் பிரதமர் மோடி தீவிரமாக எதிர்த்து கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது டெல்லியில் சிறையில் உள்ளார்.

';

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

';

சிறையில் இருந்தவாறே முதலமைச்சராக தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

';

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story