Live-In Relationship New Rules in UCC: உத்தரகாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவில், லிவ்-இன் உறவை சட்டப்பூர்வமாக்குவதற்கு குறித்து கொடுக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Uniform Civil Code: 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்ற சூழ்நிலையில், பாஜக ஆட்சி நடக்கும் உத்தராகாண்ட் மாநில அரசு, பொது சிவில் சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது...
EPFO Employer Rating Survey: இபிஎஃப்ஓ உடன் இந்த கணக்கெடுப்பில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையும் ஈடுபட்டுள்ளன.
Loksabha election 2024: மக்களவைத் தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
Cat Raw Meat Eater In Kerala: கேரளாவில் சில நாள்களாக உணவு இல்லாமல் கடும் பசியில் இருந்ததால் அவர் பூனை கறியை பச்சையாக சாப்பிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கருப்பனார் கோவிலில் 2 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கொண்டு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சம பந்தி விருந்து நடைபெற்றது.
Narendra Modi Speech in Parliament: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்கும் உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
Islamic Cleric Salman Azhari Arrested: மதவெறி உரையாற்றிய மதகுரு சல்மான் அஸ்ஹாரி கைது பின்னணி என்ன? குஜராத் ஏடிஎஸ் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை...
கர்நாடக மாநில அரசு ஓலா, ஊபர் டாக்ஸிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வாகனங்களின் விலையின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து கட்டணங்களை நிர்ணயித்து அமல்படுத்தியுள்ளது.
Paytm Payments Bank: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (PPB) செயல்முறைகளை ஆய்வு செய்த இந்திய ரிசர்வ் வங்கி, பலவித மோசடி நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Meenakashi Lekhi Viral Video: கேரளாவில் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பாரத் மாதா கீ ஜே என கோஷமிடாத பார்வையாளரை நோக்கி கடுமையாக சாடி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு பாரத் அரிசி என்னும் திட்டத்தை தொடக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.