கோவையில் தொழிலதிபரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் பணம்,140 பவுன் நகை,100 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
Heat Wave in Karur: கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் வெப்பம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளில் சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன.
மக்கள் தொகை அதிகம் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது கண்துடைப்பாகும் என ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
Savukku Shankar : கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சவுக்கு சங்கர் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருக்கு இதுவரை எக்ஸ்ரே எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
Amrita's International Aviation College in Chennai: சர்வதேச விமானக் கல்லூரி மூலம் விமான கல்வித் துறையில் அடியெடுத்து வைக்கிறது சென்னைஸ் அமிர்தா, 2024-25 கல்வியாண்டிலிருந்து சர்வதேச இளங்கலை மற்றும் குறுகிய கால தொழிற்கல்வி படிப்புகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.
சென்னையில் சட்டவிரோதமாக நடைபெறும் ஸ்பாக்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 55 ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
CBCID Police Raid BJP MLA Nayanar Nagendran's Associate's House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
எரிந்த நிலையில் கிடைத்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் இருந்த நிலையில், அதன் கவர் கைப்பற்றப்பட்டு தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.