Dark Circles: எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்.
கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிகமாக சேரும்போது ‘இரட்டை கன்னம்’ பிரச்சினை உண்டாகும். தாடையின் அடியில் மற்றொரு அடுக்கு தோன்றி முகதோற்றத்தையே மாற்றியமைத்து விடும்.
வயது அதிகரிக்க அதிகரிக்க, அதன் தாக்கம் நமது சருமத்தில் தெளிவாகத் தெரியும். முக்கியமாக முகத்தின் தோல் தளர்வடைந்து தொங்குவது முக அழகை பெரிதும் பதிக்கிறது.
மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இந்த மருக்களால் எந்த விதமான சரும பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.
நரை முடி பிரச்சனை இருப்பவர்கள், பல நேரங்களில் தன்னம்பிக்கையை இழந்து வெளியில் செல்வதைத் தவிர்க்கிறார்கள். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால், முடியை கருமையாக்கும் இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்.
எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பது தான் பொஎரும்பாலானோரொன் ஆசையாகவும் எண்ணமாகவும் இருக்கும். அந்த வகையில், இளமையான தோற்றமளிக்க சரும இளமையாக இருப்பது முக்கியம். சுருக்கங்கள், வறட்சி இல்லாத பளபளப்பான சருமத்தை பெற சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.
முடி உதிர்வு சிகிச்சை: கூந்தல் உதிர்வால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். உங்களுக்கும் அந்த பிரச்சனை இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் ஆகியவை மிகப்பெரிய காரணங்களாக கருதப்படுகின்றன.
பாதங்களில் வெடிப்பு என்பது பலர் சந்திக்கும் பிரச்சனை. இது உடல்நலப் பிரச்சனை இல்லையென்றாலும், சில சமயங்களில் எரிச்சலானதாகவும், வலி நிறைந்ததாகவும் இருக்கும். வறட்சியால் தோல் வெடிப்பு ஏற்பட்டு பாதங்களின் அழகும் பாதிக்கிறது. அதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
கறிவேப்பிலை முடி தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. இங்கே நாங்கள் உங்களுக்கு கறிவேப்பிலையின் ஹேர் மாஸ்க்கை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
சருமம் அதிலும் முகத்தின் சருமம், அழகான தோற்றத்திற்கு இன்றியமையாததது. அதற்காக பெண்கள் பார்லருக்கு சென்று பேஷியல், இதிர சிகிச்சைக்கு என பணத்தை அதிகம் செலவழிக்கின்றனர்.
வேப்பபிலை மற்றும் மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
Hair Fall Tips: இந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் முடி உதிரும் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை இதற்கான ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அனைத்து பெண்களுக்கும் கேச பராமரிப்பு ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. கூந்தலை பராமரிக்க மக்கள் பல வித எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் பல்வேறு வகையான சிகிச்சைகள் செய்கிறார்கள். எனினும், கூந்தல் உதிரும் பிரச்சனையை பெரும்பான்மையானோரால் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆகையால் முடி உதிர்வதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
முகத்தின் அழகை அதிகரிக்க பெண்கள் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் பல சமயங்களில் இவற்றைப் பயன்படுத்துவதால் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.
நகத்திற்கான ஆஸ்ட்ரோ டிப்ஸ்: இந்த கிழமைகளில் அல்லது நேரத்தில் நகங்களை வெட்டாதீர்கள், அது நல்லதல்ல. இதைப் பலமுறை நம் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டிருப்போம். அத்தகைய சூழ்நிலையில், எந்த கிழமைகளில் நகங்களை வெட்டுவது நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Premature Grey Hair: வயது அதிகமாகும்போது முடி நரைப்பது சகஜம். எனினும், இந்நாட்களில் சிறு வயதிலேயே பலருக்கு நரைமுடி பிரச்சனை வருகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில காரணங்களை நம்மால் தவிர்க்க முடியும். இளம் வயதிலேயே முடி வெள்ளையாக மாறுவது ஏன்? முடியின் நிறமி குறையத் தொடங்கும் போது, அவற்றின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலும், குழந்தை பருவத்திலும் முடி நரைப்பதற்கு பொதுவாக 5 காரணங்கள் இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.