Jayakumar Slams Annamalai: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துகளை பரிசீலிக்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில், பேக்கரி கடை நடத்திவருபவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சவுக்கு சங்கர் என்னவெல்லாம் செய்யமாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் எப்படி நடத்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 17 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெண்ணின் விவகாரத்தில் பல அதிர்ச்சி அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இதன் விவரம் என்ன?
சென்னையில் இன்ஸ்டாவில் மும்பை மாடலின் போட்டோவை வைத்துக்கொண்டு பல பள்ளி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஷாக்கிங் சம்பவத்தின் முழுப் பின்னணி இதோ!
Google Pixel Manufacture In Tamilnadu: தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாகவும், அதற்காக கூகுள் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டாவது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் வங்கி பரிவர்த்தனைகள் உட்பட ஆவணங்களோடு ஆஜரான சலிம் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Savukku Shankar Latest Updates: கள்ளக்குறிச்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
Ooty Rose Garden Show Date Extended: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்ற ரோஜா கண்காட்சி இன்று நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Coimbatore Latest News: சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் குறித்து தேனி கர்ணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.