கோவையில் விபத்துக்குள்ளான காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா இருந்துள்ளது. மேலும், காரில் இருந்த இரண்டு பேரும் தப்பிச்சென்றதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 17 வயது நிரம்பிய தாய் ஒருவர் தன் கைக்குழந்தைக்கு பால் பவுடரில் போதைப் பொருளை சேர்த்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 வயது சிறுவனின் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக அவரது அத்தையே கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான காரணம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
காஞ்சிபுரத்தில் மனைவிக்கு தெரியாமல் இளம் விதவை பெண்ணுடனும், அந்த பெண்ணின் 17 வயது தங்கையுடனும் 52 வயது நபர் தகாத உறவில் இருந்துள்ளார். தற்போது போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி கல்லறை அப்புவை கொலை செய்த விஜி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணி என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.
சமூக வலைத்தளத்தில் பல தொழிலதிபர்களை வலையில் விழவைத்து, திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டிய இண்ஸ்டா ராணியை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரர் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் 313ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்தவர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.