Crime News In Tamil: கஞ்சா போதையில் உளறிய நபரால் வெளியாக பகீர் சம்பவம்! நண்பர்கள் கொலை செய்ததை சொல்லியதால் ஷாக். என்ன நடந்தது? எப்படி சிக்கினார்கள் குற்றவாளிகள்? அனைத்து விவரமும் இங்கே.
Bizarre Incident: 10 ஆண்டுகளாக தினமும் இரவில் மயக்கம் ஏற்படுத்தும் மாத்திரையை கொடுத்து, பல ஆண்களை அவர் மனைவி மீது பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லிய கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியைா ஏற்படுத்தியது.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாடிக்கையாளர் பணமே கொடுக்காமல், இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் காமெடி நடிகரை கால்களை உடைக்க, நடிகரின் மனைவி பாஜகவினரை அடியாட்களாக மாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் முழு பின்னணியையும் இதில் காணலாம்.
Student Scholarship Scam: கல்வி உதவி தொகை தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Crime News: 1993இல் இரட்டை கொலை மற்றும் கொள்ளைகளை செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருந்த ஒரு நபர், ஒரே ஒரு காரியத்தால் 30 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். அதுகுறித்து இதில் காணலாம்.
புதுச்சேரியில் மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகளை போலீசார் கைது செய்தனர். இந்த குற்றத்தின் அதிர்ச்சி பின்னணியை முழுமையாக இத்தொகுப்பில் காணலாம்.
Crime News: 15 வயது மாணவனை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிலையில், போலீசார் அந்த மாணவனிடம் பெற்ற மரண வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.