காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக பெங்களூர் செல்லும் ரயிலில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய போதை ஆசாமியை, அந்தப் பெண் அபாய சங்கிலியை இழுத்து, துணிச்சலாக ரயிலை நிறுத்தி, ரயில்வே போலீசாரிடம் பிடித்து கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கடற்கரையில், காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், காதலனை தாக்கிவிட்டு, மாணவியை, வாலிபர்கள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலாக்ஷேத்ரா கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் புகார்.
கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்த ஒளிப்பதிவாளர், அவரை மது அருந்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தஞ்சையில் ரகசிய காதலியுடன் தனிமையில் இருப்பதை செல்போனில் வீடியோவாக எடுத்து காதலன்... அதை வைத்து தனது வக்கிர புத்தியை காட்டிய சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நண்பர்களோடு சேர்ந்து அரங்கேற்றப்பட்ட கொடூர செயலை பார்க்கலாம்....
பரிகாரம் செய்வதாக கூறி பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவரது தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.