Navagraha Adhi Devatha : நவகிரகங்கள் அனைத்துமே தெய்வத்திற்கு கட்டுப்பட்டவை. அதனால் தான், நவகிரக வழிபாடு என்பதை விட தெய்வங்களை வழிபடுவதை இந்து மதம் வலியுறுத்துகிறது. நவகிரகங்களின் அதிதேவதைகளை தெரிந்துக் கொள்வோம்.
Gajalakshmi yoga on Buddha Purnima: வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்
Vaikasi Visakam Fasting & Abhishekam: முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது...
Arumugan Murugan Birthday Vaikasi Visakam May 22: சூரபத்ம அசுரர்களை அழிக்க, சிவனுக்கு நிகரான சிவபுத்திரனை அருளி தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டிய தேவர்களுக்கு முருகனை அளித்த சிவபெருமான்...
Panguni Uthiram 2024: ஒவ்வொரு வருடமும் நடப்பது போலவும் வேலில் பொருத்தப்பட்ட எலுமிச்சை பழங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் எடுத்தனர்.
Panguni Uthiram Deities Wedding :மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்த அன்னை மகாலட்சுமிக்கு, தன்னுடைய தமார்பில் வீற்றிருக்கும் வரத்தை கடவுள் விஷ்ணு அளித்த நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள்...
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மாசித் திருவிழா பிப்ரவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன
Palani Murugan Prasadam: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உட்பட பிரசாதங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்ததால், அதை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது...
Thaipusam Full Moon Day: பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் தைப்பூச நன்நாளில் முருகனின் அருள் பெறும் ராசிகள் எவை? பாதிப்பை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார்?
பங்குனி மாதத்தில் பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் சிறப்பான நாள் பங்குனி உத்திரம் ஆகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாக இருக்கும்.
Palani Kumbhabhishekham In Tamil: பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக தெய்வத்தமிழ் பேரவை அறிவித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.