பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டீக்கடையில் டீ ஆற்றியவரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 3 முறை முதலமைச்சராக ஆக்கினார் என்றும், ஒ.பன்னீர்செல்வம் எம்.பி பதவிக்காக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளார் என்றும் மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். ராமநாதபுரத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய ஆர்பி உதயகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ’பிச்சை எடுத்து ஒரு சீட்டு வாங்கணுமா.. இதெல்லாம் ஒரு பொழப்பு’ என கடுமையாக விமர்சித்தார்.
ADMK Name Flag Symbol Permanently Ban For O Panneerselvam : ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
AIADMK Symbol Issue: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முழுக்க காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Lok Sabha Elections 2024: பாஜகவுடன் நள்ளிரவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
OPS Seat Changed In TN Assembly: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் இருக்கையும் மாற்றப்பட்டது.
Uniform Civil Code: உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிக்கும் பொது சிவில் சட்டத்தை தமிழ்நாட்டில் நுழைய விட மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
AIADMK Jayakumar: பல கருணாநிதிகளை இந்த கட்சி பார்த்துள்ளது எனவும் உருட்டல் மிரட்டலுக்கு பயபடும் கட்சி அதிமுக இல்லை எனவும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார்.
அதிமுகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை தான் விதித்திருப்பதாகவும், வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பிற்காகக் காத்திருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள வேளாண் கல்லூரிக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துள்ளார்.
OP Ravindranath Divorce Petition: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.