மக்களே உஷார்...! மின்சார வாரியம் எச்சரிக்கை

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது.

இது குறித்த ஒரு எச்சரிக்கை செய்தியை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

Trending News