T20 World Cup, BCCI announces 15-man team India squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
Shivam Dube Weakness Exposed: லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அப்போட்டியில் சிவம் தூபேவின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்தது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
T20 Worldcup 2024: ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியில் சில இளம் வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ICC T20 World Cup 2024: ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிறப்பாக விளையாடி வரும் இந்த சிஎஸ்கே வீரர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் (Team India) இடம்பிடிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
Chennai Super Kings vs Gujarat Titans: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
IPL 2024 Chennai Super Kings: இலங்கைக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்ட முஸ்தாபிசுர் ரஹ்மான் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியான காயங்களால் முக்கியமான போட்டிகளை விளையாட முடியாமல் போகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய முடிவை எடுத்துள்ளது.
Shivam Dube: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் கேப்டன் தோனியின் பட்டறையில் ஒரு சிறந்த வீரர் இந்திய அணிக்காக தயாராகி வருகிறது.
‘இந்த சீசன் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள்’ என்று ஐபிஎல் வெற்றிக்குப் பிறகு டிரஸ்ஸிங் ரூமில் இருந்த சிஎஸ்கே அணி வீரர்களிடம் தோனி கூறி உள்ளார்.
முன்னணி ட்ரோன் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிவம் துபே, தீபக் சஹார் மற்றும் டெவொன் கான்வே ஆகியோரை கெளரவித்து இணைந்து 16 பிரிவுகளில் கிராண்ட் நேஷனல் ட்ரோன் 2023 விருதுகளை வழங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை மவுங்கானுய் மவுண்டில் உள்ள பே ஓவலில் நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் 14,000 ரன்களை எட்டிய எட்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
விராட் கோலி இன்று ஓய்வு எடுக்க உள்ளார் இதன் காரணமாக போட்டியின் முழு தலைமை பொறுப்பினை ரோகித் சர்மா ஏற்றுள்ளார். இதற்கிடையில், கேன் வில்லியம்சன் தனது இடைவேளையில் தொடருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.